பஸ் பிடித்து வந்து ஆவின் பால் வாங்கிய மக்கள்

x

சென்னை பாரிமுனை பீச் ஸ்டேஷன் பகுதியில் போலீஸ் பாதுகாப்புடன் ஆவீன் பால் பாக்கெட்டுகள் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது.கனமழையின் காரணமாக சென்னையின் ஒரு சில இடங்களில் ஆவின் பால் விநியோகம் பாதிக்கப்பட்டது. இந்நிலையில், பாரிமுனை பீச் ஸ்டேஷன் பகுதியில் அமைந்துள்ள பூத்களில் போலீஸ் பாதுகாப்புடன் பால் பாக்கெட் விற்பனை செய்யப்பட்டது. நபர் ஒன்றுக்கு நான்கு பாக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டதால், அப்பகுதி மக்கள் ஆவின் நிர்வாகத்துக்கு நன்றி தெரிவித்தனர்....


Next Story

மேலும் செய்திகள்