"நாட்டு இன நாய்களை வளர்க்க மக்கள் ஆர்வம் காட்ட வேண்டும்"

x

அந்தியூர் கால்நடைச் சந்தையில், திருச்சியை சேர்ந்த நாட்டு இன நாய் வளர்ப்பில் ஆர்வம் கொண்ட சண்முகம் என்பவர் பத்துக்கும் மேற்பட்ட நாட்டு இன நாய்கள் கொண்டு வந்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்