"வரி செலுத்தாமல் இருப்பவர்களுக்கு அபராதம்" - சென்னை மாநகராட்சி அதிரடி
- 2023-24 நிதியாண்டுக்கான முதல் அரையாண்டில் ஆயிரத்து 27 கோடி ரூபாய் வரி வசூலாகியுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
- கால அவகாசம் முடிந்தும் வரி செலுத்தாமல் நிலுவை வைத்துள்ளவர்களுக்கு 2% அபராதம் விதிக்கப்படும் என தெரிவித்துள்ளது
Next Story