காலை, மாலை தவறாமல் டீ கடைக்கு வரும் மயில்கள்-இது தான் காரணமா?-"இந்தாப்பா.. ஒரு டீ போடு"

x

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த 30 ஆண்டுகளாக முருகன் என்பவர் டீக்கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், அங்கு நாளொன்றுக்கு ஆயிரக்கணக்கானோர் வந்து செல்லும் நிலையில், காலை, மாலை என இரு வேலைகளிலும் 100-க்கும் மேற்பட்ட காகங்கள் மற்றும் 20-க்கும் மேற்பட்ட மயில்களும் இவரை தேடி வருகிறது. அவ்வாறு, வரக்கூடிய மயில்கள் மற்றும் காகங்களுக்கு இரு வேலைகளிலும் தனியாக தயார் செய்து வைத்துள்ள உணவுகளை வழங்கி வருகிறார்


Next Story

மேலும் செய்திகள்