"கடந்த ஆட்சியில் தேர்ச்சி பெற்றும் இன்னும் பணி கிடைக்கவில்லை" - இளைஞர்கள் கவன ஈர்ப்பு போராட்டம்

x

"கடந்த ஆட்சியில் தேர்ச்சி பெற்றும் இன்னும் பணி கிடைக்கவில்லை" - இளைஞர்கள் கவன ஈர்ப்பு போராட்டம்

கடந்த அதிமுக ஆட்சியில் மின் வாரிய கேங்மேன் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் போராட்டம்

2019ல் தேர்ச்சி பெற்றும் இன்னும் பணி கிடைக்கவில்லை என புகார்

முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கொளத்தூர் எம்எல்ஏ அலுவலகம் முன்பு போராட்டம்

போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து அழைத்துச் சென்ற போலீசார்


Next Story

மேலும் செய்திகள்