பஞ்ச மூர்த்திகள் எழுந்தருளல் நிகழ்வு.."ஜன.4ல் ராமநாதசுவாமி கோயில் நடை அடைக்கப்படும்" | Thanthitv

x

பஞ்ச மூர்த்திகள் எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெற உள்ளதால், ஜனவரி 4ஆம் தேதி ராமநாதசுவாமி கோயில் நடை அடைக்கப்படும் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி, ஜனவரி 4 ஆம் தேதியன்று காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரை கோயில் நடை அடைக்கப்படும் என்றும், பின்னர் 12 மணிக்கு நடை திறக்கப்பட்டு உச்சி காலை பூஜை நடத்தப்படும் என்றும் கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது


Next Story

மேலும் செய்திகள்