பாம்பன் பாலத்தில் பெரும் விபரீதம்.. 6 பேருக்கு நேர்ந்த கதி

x

பாம்பன் ரயில் பாலத்தில் கிரேன் முறிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 6 பேர் படுகாயமடைந்தனர். பாம்பனில் புதிதாக ரயில் பாலம் கட்டுமான பணிகள் கடந்த 3 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இப்பணியின் போது எதிர்பாராத விதமாக கிரேன் முறிந்து விழுந்ததில் 6 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனை அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்