#Breaking|| பல்லடம் படுகொலை.. திடீர் திருப்பம்.. சிசிடிவியில் சிக்கினார் வெங்கடேஷ்

x

பல்லடம் அருகே 4 பேர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் முக்கிய குற்றவாளியை நெருங்கிய போலீசார்,நெல்லையில் முதல் குற்றவாளியான வெங்கடேசனை சுத்துபோட்ட தனிப்படை, நெல்லையில் வெங்கடேசனின் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்ட இடத்திலிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள் அடிப்படையில் விசாரணை/சிசிடிவி கேமராவில் வெங்கடேசன் சிக்கியுள்ளதாக போலீசார் தகவல்


Next Story

மேலும் செய்திகள்