மின்சார வாரியத்தில் அவுட்சோர்சிங் ஊழியர்கள்...ஊழியர் சங்கங்கள் எதிர்ப்பு | TNEB | Tamilnadu

x

அவுட்சோர்சிங் முறையில் பணியாளர்களை நியமனம் செய்வதற்கு, மின் வாரியம் டெண்டர் கோரியுள்ளது. இதன்படி, சென்னையில் கள ஊழியர்கள் பலர் தற்காலிக அடிப்படையில் நியமனம் செய்யப்பட உள்ளனர் . நகரப் பகுதிகளில் இது போன்று நியமனம் செய்யப்படும் ஊழியர்களுக்கு ஒரு நாளைக்கு 547 ரூபாயும், கிராமப்புறங்களில் 520 ரூபாயும் சம்பளம் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. மின் வாரியத்தின் இந்த நடவடிக்கைக்கு, மின் ஊழியர் சங்கங்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுளளது.


Next Story

மேலும் செய்திகள்