#BREAKING || "5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்" - மக்களே ஜாக்கிரதை

x

#BREAKING || "5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்" - மக்களே ஜாக்கிரதை

மிக கனமழை காரணமாக தமிழ்நாட்டில் இன்று 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்

குமரி, நெல்லை, தென்காசி, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை காரணமாக ஆரஞ்சு நிற எச்சரிக்கை

கனமழை பெய்யும் வாய்ப்புள்ள ஈரோடு, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்

நாளை மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ள கோவை, நீலகிரி, கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்

கனமழை பெய்ய வாய்ப்புள்ள புதுக்கோட்டை தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, சிவகங்கை...

மதுரை, விருதுநகர், திருப்பூர், ஈரோடு, தென்காசி, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களுக்கு நாளை மஞ்சள் அலர்ட்


Next Story

மேலும் செய்திகள்