57 கல்லூரி மாணவர்களுடன் ஊட்டி சென்ற சுற்றுலா பேருந்து விபத்து - நள்ளிரவில் பயங்கரம்

x

57 கல்லூரி மாணவர்களுடன் ஊட்டி சென்ற சுற்றுலா பேருந்து விபத்து - நள்ளிரவில் பயங்கரம்

உதகை அருகே கல்லூரி மாணவர்களுடன் சுற்றுலா சென்ற பேருந்தில் திடீர் தீ விபத்து

சுற்றுலா பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவர்கள் 57 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்

உதகையில் இருந்து நாமக்கல் திரும்பும்போது நள்ளிரவில் பேருந்தின் பின் டயரில் தீ விபத்து

பேருந்தின் பின்னால் வந்த வாகன ஓட்டுநர் எச்சரித்ததால் அசம்பாவிதம் தவிர்ப்பு/தீ விபத்தில் பேருந்து முழுவதும் எரிந்து சேதம்.. 2 மணி நேரம் போராடி தீ அணைப்பு


Next Story

மேலும் செய்திகள்