தொட்டபெட்டா மலை சிகரத்தில் நிலை தடுமாறிய ஆளுநர் ஆர்.என்.ரவி - தாங்கிப் பிடித்த காவலர்கள்

x

3 நாள் பயணமாக குடும்பத்துடன் உதகைக்கு சென்றுள்ள ஆளுநர் ஆர்.என்.ரவி தனது தொட்டபெட்டா மலை சிகரத்தித்தை பார்வையிட்டார்.

தொலைநோக்கி மையத்திலிருந்து உதகை நகரை பார்த்து ரசித்த அவர்கள் பின்னர் அருகில் உள்ள சூசைட் பாயிண்ட் பகுதிக்கு நடந்து சென்றார்.

அங்குள்ள பாறைகளின் மீது அவர் நடந்து சென்ற போது திடீரென நிலை தடுமாறி கீழே விழச் சென்றார்.

ஒரு கட்டத்தில் சுதாரித்து நின்ற அவரை உடன் இருந்த காவலர்கள் பிடித்து கொண்டனர்.

அதன் பின்னர் தொட்டபெட்டா காட்சி முனையிலிருந்து உதகைக்கு திரும்பி சென்றார்


Next Story

மேலும் செய்திகள்