இனிமே வண்டியை பார்க் செய்தால் அவ்வளவு தான்...மக்களே உஷார்..!

x

இனிமே வண்டியை பார்க் செய்தால் அவ்வளவு தான்...மக்களே உஷார்..!

சென்னை சாலைகளில் நீண்ட நாட்களாக கேட்பாரற்று நிற்கும் வாகனங்களை உரிய ஆவணங்களை காண்பித்து உரிமையாளர்கள் எடுத்துச் செல்லாவிட்டால், ஏலம் விடப்படும் என சென்னை மாநகராட்சி மேயர் பிரியா எச்சரித்துள்ளார்.

சென்னையில் மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வில் இதுவரை 1,308 வாகனங்கள் கைவிடப்பட்ட நிலையில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அப்புறப்படுத்தப்படாத வாகனங்களை காவல்துறை உதவியுடன் அப்புறப்படுத்தி பள்ளிகரணையில் நிறுத்தி வைக்கப்பட உள்ளது


Next Story

மேலும் செய்திகள்