#BREAKING|| "அரசு பள்ளிகளில் இனி கட்டாயம்" - அமைச்சர் அன்பில் மகேஷ் அதிரடி அறிவிப்பு

x

"இனி வரும் காலங்களில் "சமூகநீதி" கொள்கையை வலியுறுத்தும் பாடல் அரசு பள்ளிகளின் காலை வணக்க நிகழ்வில் பாடப்படும்". அமைச்சர் உதயநிதி கேட்டுக்கொண்டதை அடுத்து, அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு. சமூகநீதி" உள்ளிட்ட பொருண்மைகள் சார்ந்த 10 பாடல்கள் அடங்கிய குறுந்தகட்டை வெளியிட்டு அமைச்சர் உதயநிதி கோரிக்கை. அமைச்சர் உதயநிதியின் கோரிக்கையை ஏற்று, சமூகநீதி கொள்கையை எப்போதும் அழுத்தமாக வலியுறுத்தும் வகையில் அமைச்சர் அன்பில் மகேஷ் நடவடிக்கை. இதற்கான செயல்முறைகள் குறித்த சுற்றறிக்கை விரைவில் அனைத்துப் பள்ளிகளுக்கும் அனுப்பப்படும்- அமைச்சர் அன்பில் மகேஷ்.


Next Story

மேலும் செய்திகள்