உணவு, தண்ணீர் இல்லாததன் எதிரொலி குட்டியானை மயங்கி விழுந்து பலி வனத்துறையினரின் முயற்சி தோல்வி

x

வனப்பகுதியில் உணவு மற்றும் தண்ணீர் கிடைக்காததால் கடந்த ஐந்தாம் தேதி மயங்கி விழுந்த குட்டியானைக்கு ஊசிமூலம் ஊட்டச்சத்து மருந்துகள் மற்றும் தண்ணீர் செலுத்தப்பட்டது. பின்னர் மயக்கம் தெளித்தவுடன் மருத்துவர்கள் மற்றும் வனத்துறையினரை விரட்டிய அந்த குட்டியானை முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதிக்குள் சென்றது. அதநை கடந்த இரண்டு நாட்களாக வனத்துறையினர் கண்காணித்து வந்த நிலையில் அந்த யானை குட்டி பரிதாபமாக உயிரிழந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்