"தமிழ்நாடு குறித்து நிர்மலா சீதாராமனுக்கு கவலையில்லை" - கம்யூ. முத்தரசன்

x
  • எண்ணெய் கசிவு விவகாரத்தில் சி.பி.சி.எல். நிறுவனத்தை கண்டித்து, சென்னையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
  • மணலியில் உள்ள சிபிசிஎல் நிறுவனம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், ஏராளமானோர் கலந்துகொண்டு முழக்கங்கள் எழுப்பினர்.
  • பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன், தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கவலையில்லை என குற்றம் சாட்டினார்.


Next Story

மேலும் செய்திகள்