"எனக்கும் பசிக்கும்-ல"...ஒரு லைட்டால் வீணான கரடியின் தந்திரம்

x
  • நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் உணவிற்காக மாடிப்படி ஏறி கேட் ஏறி குதித்த கரடியின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.
  • வீட்டின் கேட்டில் யாரோ ஏறுவதை உணர்ந்து வீட்டின் உரிமையாளர் லைட் போட்டதால், அதிர்ச்சி அடைந்த கரடி, மீண்டும் வனத்திற்குள் சென்றது.
  • யாரையாவது கரடி தாக்குவதற்குள், அதை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்