இரவில் மக்களை அதிரவிட்ட ஒற்றை காட்டு யானை - அதிர்ச்சி காட்சிகள்

x

நீலகிரி மாவட்டம், கூடலூர் அருகே மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் ஒற்றைக் காட்டு யானை ஒன்று, துதிக்கையில் பலாப்பழத்தை ஏந்தியபடி வலம் வந்தது. இரவு நேரத்தில் யானையை கண்ட மக்கள் அச்சத்தில் உரைந்தனர். பின்னர் அங்கு வந்த வனத்துறையினர், சைரன் ஒலி எழுப்பி யானையை விரட்டியடித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்