#BREAKING || புழல் சிறையில் பாதுகாப்பை பலப்படுத்த புதிய திட்டம் - சிறைத்துறை அதிரடி முடிவு

x

மத்திய சிறை வளாகங்களை டிரோன் கேமராக்கள் மூலம் கண்காணிக்கும் புதிய திட்டத்தை தொடங்க சிறைத்துறை முடிவு. தமிழகத்தில் உள்ள மத்திய சிறை வளாகங்கள் சிசிடிவி மூலம் கண்காணிக்கப்பட்டு வரும் நிலையில், டிரோன் கேமராக்களையும் பயன்படுத்த முடிவு. சிறை வளாகத்தில் உள்ள சுற்றுசுவர் உள்பட அனைத்து பகுதிகளையும் கண்காணிக்க ட்ரோன் கேமராக்கள் பயன்படுத்தப்படும். டிரோன் கேமராக்களை பயன்படுத்துவதற்கான ஒப்புதலை பெற தமிழக அரசிடம் அனுமதி கேட்டு சிறைத்துறை கடிதம். சிறைகளில் நடைபெறும் மோதல்கள், கஞ்சா உள்ளிட்ட சட்டவிரோத செயல்களை தடுக்கவும், கண்காணிக்கவும் டிரோன் கேமராக்கள்-சிறைத்துறை


Next Story

மேலும் செய்திகள்