பொதுத்தேர்வுகளில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு புதிய வாய்ப்பு

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு மாலை நேர சிறப்பு வகுப்புகள் நடத்த பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது...
x

பொதுத்தேர்வுகளில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு புதிய வாய்ப்பு

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு மாலை நேர சிறப்பு வகுப்புகள் நடத்த பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அறிக்கையில், மாலை நேர சிறப்பு வகுப்புகளுக்கான ஏற்பாடுகளை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 10 மற்றும் 12ம் வகுப்பில் தேர்ச்சி பெறாதவர்களுக்கான துணை தேர்வு வரும் 27ம் தேதி முதல் தொடங்குகிறது.


Next Story

மேலும் செய்திகள்