"வீட்ல ஒரு பொருள் இல்ல" - பாசமாக வளர்த்த ஆடு, கோழி.. நெல்லை மக்களை நொறுக்கிய சம்பவம்

x

திருநெல்வேலி வலையாபதி தெருவில் 600-க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ள நீர் புகுந்தது. இதனால் வீட்டில் இருந்த பொருட்கள் முழுவதும் சேதமடைந்தன. இரண்டு நாட்கள் பெய்த கனமழையால் வீடு முழுவதும் மழை நீர் புகுந்து பொருட்கள் சேதமடைந்தன. இப்பகுதி மக்கள், அருகிலுள்ள பள்ளிகளில் தங்க வைக்கப்பட்ட நிலையில், வெள்ளநீர் சற்று குறைந்ததால், வீட்டிற்கு வந்து பார்த்தபோது பொருட்கள் சேதமடைந்தது கண்டு கண்ணீரில் மூழ்கினர்.


Next Story

மேலும் செய்திகள்