மனைவி மறைந்தாலும் மாறாத அன்பு... நெல்லையில் தொழிலாளி செய்யும் சேவை

x

நெல்லை டவுன் சிவா தெரு பகுதியைச் சேர்ந்தவர் பரமசிவம்... இவரது மனைவி ஜெயலட்சுமி கடந்த 2012ல் உடல் நலக் குறைவால் காலமானார்... மகளுக்கு திருமணம் முடித்துக் கொடுக்கப்பட்ட நிலையில், மனைவியின் நினைவாக ஜெயலட்சுமி அறக்கட்டளையைத் துவங்கி, 2021 முதல் பொதுமக்களுக்கு உதவி வருகிறார் பரமசிவம்... நயினார் குளம் மார்க்கெட் பகுதியில் உள்ள காய்கறி கடை ஒன்றில் விற்பனையாளராகப் பணியாற்றி வரும் இவர் தனக்கு வரும் தினக்கூலியில் சேமித்து வைத்து பொதுமக்களுக்கு உதவுகிறார்...


Next Story

மேலும் செய்திகள்