தைப்பூச திருவிழா ஆரம்பம்...தேர்களை இழுத்து சென்ற பக்தர்கள் - நெல்லையில் கோலாகலம்

x
  • நெல்லை மாவட்டம் பணகுடி ராமலிங்க சுவாமி கோவிலில், தைப்பூச திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது.
  • சபாநாயகர் அப்பாவு தேரை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார்.
  • சிறிய தேரில் விநாயகரும், பெரிய தேரில் சுவாமியும் அம்பாளும் எழுந்தருளி காட்சியளித்தனர்.
  • சிறிய தேரை சிறுவர் சிறுமிகளும், பெரிய தேரை பெரியவர்களும் வடம்பிடித்து இழுக்க, நான்கு ரத வீதிகளிலும் தேர் உலா வந்தது.

Next Story

மேலும் செய்திகள்