தண்ணீர் காடாக காட்சி அளித்த நெல்லை நியூ பஸ் ஸ்டாண்ட்.. வாசலிலேயே நின்ற பேருந்துகள்

x

நெல்லை புதிய பேருந்து நிலையத்தை சூழ்ந்த மழைநீர். வேய்ந்தான் குளம் நிரம்பி வழிவதால் பேருந்து நிலையத்திற்குள் நீர் புகுந்ததாக தகவல். மழைநீர் சூழ்ந்திருப்பதுடன் மின்சாரமும் துண்டிக்கப்பட்டதால் பயணிகள் கடும் அவதி. பேருந்து நிலையத்திற்குள் செல்லாமல் வெளியில் நின்றபடி பயணிகளை ஏற்றிச்செல்லும் பேருந்துகள்


Next Story

மேலும் செய்திகள்