காட்டுக்குள் கிடந்த உடல்... நெல்லையில் பயங்கரம்

x

நெல்லை சந்திப்பு காவல் உதவி ஆணையாளர் அலுவலகம் அருகே ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட நிலையில், கொலை தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தகவலின் பேரில் காட்டுப்பகுதியில் கிடந்த உடலை கைப்பற்றிய போலீசார், கொலையானவர் வெளியூரை சேர்ந்தவரா?, அவரை காட்டுப்பகுதிக்கு அழைத்து வந்தது யார் என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்