தமிழகத்தை உலுக்கும் ஒற்றை கேள்விக்கு விடை.. இறந்தவர் வாய், தொண்டையில் கிடைத்த தடயம்.. அதிரும் நெல்லை

x

ஜெயக்குமார் வழக்கில் புதிய தடயம்

நெல்லை காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் தன்சிங் சடலமாக மீட்கப்பட்டார். அவர் வாய் மற்றும் தொண்டையில் இரும்புத் துகள்கள் இருப்பதாக பிரேத பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.

பாத்திரங்கள் கழுவும் இரும்பு பிரஷ் மற்றும் இரும்பு துகள்கள் வாய் மற்றும் தொண்டைப் பகுதியில் இருப்பது தெரிய வர, கொலையா என்ற கோணத்தில் விசாரணை தீவிரம்

எரிந்த நிலையில் தனது தோட்ட வீட்டருகே சடலமாக மீட்கப்பட்ட ஜெயக்குமார் விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர்கள் தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வருகிறார்கள்.

ஜெயக்குமார் தொழிலை கவனித்து வந்த மருமகனிடமும் போலீஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்