நா.த.க. நிர்வாகி கொலை - பாய்ந்த குண்டாஸ் | Kanyakumari | NTK

x

நா.த.க. நிர்வாகி கொலை - பாய்ந்த குண்டாஸ்

நாம் தமிழர் கட்சி நிர்வாகி சேவியர் குமார் கொலை வழக்கில், நீதிமன்றத்தில் சரணடைந்த மூவரையும், குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய, கன்னியாகுமரி மவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். வழக்கறிஞரான ரமேஷ் பாபு, ராபின்சன் மற்றும் ஜஸ்டிஸ்ரோக் ஆகியோர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்


Next Story

மேலும் செய்திகள்