விஷம் வைத்து 10 உயிரை கொன்ற மர்ம நபர் - சேலத்தில் உச்ச கட்ட பரபரப்பு

x

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே நாட்டுக்கோழி, வான்கோழி, குருவி உள்ளிட்ட 10க்கும் மேலான பறவைகள் விஷம் வைத்து கொல்லப்பட்டன. ஆங்காங்கே இறந்து கிடந்த பறவைகளை அப்புறப்படுத்திய விவசாயி பழனிசாமி, இது குறித்து போலீஸில் புகார் அளித்தார். விஷம் கலந்த அரிசியை இரையாக போட்டு பறவைகள் கொல்லப்பட்டது தெரியவந்துள்ளது. இது குறித்து தீவட்டிப்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்