"4 ஆண்டுகளாக நடக்கும் பகல் கொள்ளை..." - முத்தரசன் பரபரப்பு பேட்டி

x

செங்கல்பட்டு மாவட்டம் பரனூர் சுங்கச்சாவடியை மூட வலியுறுத்தி அனைத்து கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தி.மு.க, வி.சி.க, ம.தி.மு.க, தே.மு.தி.க, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர். போராட்டத்திற்கு பிறகு பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், காலாவதியாகி 4 ஆண்டுகளுக்கு மேலாகியும் சுங்கச்சாவடி செயல்படுவதாகவும், உடனடியாக அதை மூட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.


Next Story

மேலும் செய்திகள்