திருமண வரவேற்பு பேனரால் நேர்ந்த விபரீதம்

x

கடலூரில் மின்கம்பியில் உரசிய பேனரால் சிறுவன் உட்பட 2 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

பண்ருட்டி அருகே புதுப்பேட்டை பகுதியில் திருமண வரவேற்புக்காக பேனர் எடுத்து செல்லப்பட்டது. அப்போது பேனரானது மின்கம்பியில் உரசியது. இதனால், மின்சாரம் பாய்ந்து, 16 வயது சிறுவன் உட்பட 2 பேர் படுகாயம் அடைந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்