பட்டாசு வெடித்து தீக்காயமடைந்த நபர்கள்.. நேரில் சென்று சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்

x

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள தீபாவளி தீக்காய சிறப்பு பிரிவை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார். பட்டாசு வெடிக்கும் போது தீக்காயமடைந்து தீக்காய பிரிவில் சிகிச்சை பெற்று வரும் இருவரை சந்தித்து அவர் நலம் விசாரித்தார். அதன் பிறகு மருத்துவர்கள், செவிலியர்கள் ஆகியோருக்கு இனிப்புகள் வழங்கி தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்