"கோயம்பேடு பேருந்து நிலையத்தை மூடியது ஏன்?" - கேள்வியெழுப்பிய அமைச்சர் எல்.முருகன்

x

கோயம்பேடு பேருந்து நிலையத்தை மூடி கிளாம்பாக்கம் முனையத்தை அவசர அவசரமாக திறக்க காரணம் என்ன என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கேள்வி எழுப்பியுள்ளார். டெல்லியில் எமது செய்தியாளர் ராஜாவுக்கு அவர் அளித்த பேட்டியை பார்ப்போம்....


Next Story

மேலும் செய்திகள்