சென்னை - திருச்சி NH-ல் புதிய திட்டத்தை தொடங்கி வைத்த அமைச்சர்

x

செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள புதிய சிக்னலை அமைச்சர் அன்பரசன் திறந்து வைத்தார். இப்பகுதியில் கடந்த வாரம் சாலையை கடக்க நின்று கொண்டிருந்தவர்கள் மீது லாரி மோதியதில் 4 பேர் உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து, விபத்துகளை தவிர்க்கும் வகையில், 6 புள்ளி 18 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் புதிய சிக்னல் அமைக்கப்பட்டுள்ளது. இதனை அமைச்சர் அன்பரசன் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்.


Next Story

மேலும் செய்திகள்