மேடையில் பாட்டு பாடி பட்டையை கிளப்பிய அமைச்சர் எ.வ. வேலு!

x
  • தமிழர் திருநாள் விழாவில் பங்கேற்ற அமைச்சர் எ.வ.வேலு, அருணகிரிநாதர் பாடலை பாடி அசத்தினார்.
  • திருவண்ணாமலையில் அருணை தமிழ் சங்கத்தின் சார்பில் தமிழர் திருநாள் விழா நடைபெற்றது. இதில் அமைச்சர் கே.என்.நேரு சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
  • மேலும் துணை சபாநாயகர் பிச்சாண்டி, அமைச்சர் எ.வ.வேலு உள்ளிட்டோர் பங்கேற்று கிராமப்புற கலை நிகழ்ச்சிகளை கண்டு களித்தனர்.
  • இதனிடையே மேடையில் பேசிய அமைச்சர் எ.வ.வேலு, அருணகிரிநாதர் பாடலை பாடி அசத்தினார்

Next Story

மேலும் செய்திகள்