வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட `மிளா' குட்டி... வனத்துறையினர் செய்த செயல்

x

திருச்செந்தூர் அருகே வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட மிளா குட்டி பத்திரமாக மீட்கப்பட்டது. பூமங்கலம் பகுதியில் வெள்ளநீரில் அடித்து வரப்பட்ட மூன்று மாத மிளா குட்டி வீடு ஒன்றிற்குள் தஞ்சம் அடைந்தது. இதுதொடர்பாக அப்பகுதி மக்கள் திருச்செந்தூர் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். பின்னர், விரைந்து வந்த வனத்துறையிர் நீண்ட போராட்டத்திற்கு பின் மிளா குட்டியை மீட்டனர். தொடர்ந்து, வல்லநாடு மலை பகுதியில் விடுவித்தனர்


Next Story

மேலும் செய்திகள்