`சிறுத்தை முன்னாடி.. நாய்கள் பின்னாடி..' - பதறிப்போன ஊர்மக்கள்

x

மயிலாடுதுறையில் 6வது நாளாக சிறுத்தையைத் தேடும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ள நிலையில் சிறுத்தை நேரில் கண்ட காஞ்சிவாய் பகுதியைச் சேர்ந்த நாகராஜ் சிறுத்தையை தான் பார்த்த அனுபவம் குறித்து விவரிக்கிறார்...


Next Story

மேலும் செய்திகள்