கோயில் வாசலில் உறங்கிய வீரர்கள் - அதிமுக கவுன்சிலர் செய்த நெகிழ்ச்சி

x

மயிலாடுதுறையில் உள்ள இந்திய விளையாட்டு ஆணையத்தில் இன்று 2024- 25ஆம் ஆண்டிற்கான வீரர்களுக்கான தேர்வு இன்று நடைபெற உள்ளது. இதில் பங்கேற்பதற்காக முன்கூட்டியே மயிலாடுதுறை வந்த வெளி மாவட்ட மாணவர்கள், தங்க இடமின்றி கோவில் வாசலில் படுத்து உறங்கினார்கள். இதை பார்த்த அதிமுக நகர்மன்ற உறுப்பினர் சதீஸ், அந்த வீரர்களுக்கு கட்சி அலுவலகத்தில் அடைக்கலம் கொடுத்தார்.


Next Story

மேலும் செய்திகள்