தரையோடு தரையாக கிடக்கும் பத்தாயிரம் ஏக்கர் பயிர்கள்... கண்ணீர் விடும் விவசாயிகள்

x

10 முதல் 15 தினங்களுக்குள் அறுவடை செய்ய இருந்த நிலையில் கடந்த 7,8 ஆகிய தேதிகளில் பெய்த கனமழையால் பத்தாயிரம் ஏக்கர் பரப்பிலான சம்பா பயிர்கள் மழைநீரில் சாய்ந்தன... 7 நாட்களாக மழை நீர் வடியாத நிலையில் மூழ்கிய பயிர்கள் முளைக்கத் துவங்கியதால் விவசாயிகள் செய்வதறியாது தவித்தனர்... இதையடுத்து தாங்களே மோட்டார் மூலம் விளை நிலங்களில் தேங்கியுள்ள மழை நீரை வெளியேற்றி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்