#Breaking : மயிலாடுதுறையை விட்டு நகர்ந்து... அரியலூரை அலறவிடும் சிறுத்தை..! பெரும் பீதியில் மக்கள்

x

#Breaking : மயிலாடுதுறையை விட்டு நகர்ந்து... அரியலூரை அலறவிடும் சிறுத்தை..! பெரும் பீதியில் மக்கள்

#Mayiladuthurai #Ariyalur #Cheetah

அரியலூரில் சுற்றிவரும் சிறுத்தையை பிடிக்க மும்முரம் காட்டும் வனத்துறை/சிறுத்தையை பிடிக்க வஞ்சினாபுரம் பெரிய ஓடையில் கூண்டு வைத்துள்ள வனத்துறை/சிறுத்தையை பிடிக்க கூண்டில் பன்றி மற்றும் ஆடு வைத்து காத்திருக்கும் வனத்துறை/உணவை தேடி சிறுத்தை வரும்பட்சத்தில் அதனை பிடிக்க வனத்துறை அதிகாரிகள் முகாம்/நின்னியூர் கிராமத்தில் உள்ள குட்டையில், சிறுத்தை தண்ணீர் குடித்ததற்கான அடையாளங்கள் கண்டுபிடிப்பு/சிறுத்தையின் கால் தடம் பதிவான நிலையில், அதனை வைத்து தேடும் பணி//5/சிக்குமா சிறுத்தை? - வனத்துறை தீவிரம்


Next Story

மேலும் செய்திகள்