திருமணமான ஒன்றரை மாதத்தில் ஓட்டம் பிடித்த புதுமணப்பெண் - கண்டுபிடித்து கொடுக்க கோரிக்கை

x

தாம்பரத்தில், திருமணமான ஒன்றரை மாதத்தில் நகை, பணத்துடன் ஓட்டம் பிடித்த புது மணப்பெண் குறித்து காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில், அவரை கண்டுபிடித்து தரக்கோரி, பாதிக்கப்பட்ட கணவரின் தாய் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கயல்விழி என்கிற அபிநயா என்ற புதுமணப் பெண், வீட்டிலிருந்து 17 சவரன் நகை, 20 ஆயிரம் ரூபாய் பணத்துடன் வீட்டிலிருந்து வெளியேறியனார்.

பெற்ற மகளைப்போல் பார்த்த பெண், இப்படி செய்வார் என்பதை கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை என நடராஜனின் தாய் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்