ஆசையை நிறைவேற்றிய `மங்களம்'-கோயில் யானையிடம் குடும்பமாக ஆசி பெற்ற இஸ்லாமியர்கள்-நெகிழ்ச்சி சம்பவம்

x

குழந்தை போல் பழகும் குணம் கொண்ட கும்பகோணம் ஆதி கும்பேஸ்வரர் கோயில் யானை மங்களத்திடம் இஸ்லாமியர்கள் ஆசி பெற்ற சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது... கோயிலின் நுழைவு வாயில் அருகே ஆசி வழங்கிக் கொண்டிருந்த யானை மங்களத்திடம் ஆந்திராவைச் சேர்ந்த பக்தர்கள் ஆசி பெற்று புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்... தொடர்ந்து அங்கு வந்த இஸ்லாமிய சகோதர சகோதரிகள், ஆசை ஆசையாய் தாங்களும் குழந்தையுடன் சேர்ந்து மங்களத்திடம் ஆசி பெற்றது அனைவரையும் நெகிழ்ச்சி அடைய வைத்தது...


Next Story

மேலும் செய்திகள்