"தலைமறைவு குற்றவாளிகள்" உயர்நீதிமன்ற மதுரை கிளை அடுக்கடுக்கான கேள்விகள்

x

வழக்கில் தலை மறைவாக உள்ள குற்றவாளி கண்டுபிடித்து வழக்கு விசாரணை விரைந்து முடிக்க உத்தரவிட கோரிய வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழகத்தில் தலை மறைவு குற்றவாளிகள் குறித்து காவல்துறை ஏன் முன்னணி நாளிதழ்களில் வெளியிடுவதில்லை என கேள்வி எழுப்பினர். மேலும்

குற்றவாளிகளை பிடிப்பதில் காலதாமதம் ஏன் என்பது குறித்து விரிவான பதில் அளிக்க தென் மண்டல காவல்துறை தலைவர் IG மற்றும் மதுரை காவல் ஆணையர் ஆகியோருக்கு

உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.


Next Story

மேலும் செய்திகள்