"பாட்டிலுக்கு 10 ரூபாய் எக்ஸ்ட்ரா.." அடாவடி செய்த மேலாளர்களுக்கு ஆப்பை இறக்கிய ஸ்பெஷல் டீம்

x

மதுரை மாவட்டத்தில், அமைந்துள்ள டாஸ்மாக் கடைகளில் மேலாளர்கள் அடங்கிய சிறப்புக் குழுவானது கடந்த 3 நாட்களாக தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றது. இதில், மதுபானங்களை 10 ரூபாய் கூடுதல் விலை வைத்து விற்பனை செய்தது தெரியவந்திருக்கிறது. முறைகேட்டில் ஈடுபட்ட நான்கு மதுபானை கடைகளின் மேலாளர்களை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து, முதுநிலை மண்டல மேலாளர் நடவடிக்கை எடுத்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்