"மதுரைன்னாலே பாசம் தானப்பா"...`நானும் வருவேன்' - அடம் பிடித்து வந்த நாய் _ துணைக்கு வந்த பைரவன்

x

மதுரை மாவட்டம் பாலமேடு ஜல்லிக்கட்டில் தங்களது காளை பங்குபெற அதன் உரிமையாளருடன் வளர்ப்பு நாய் ஒன்றும் அடம்பிடித்து பாசத்துடன் உதவிக்கு வந்த காட்சி அனைவரையும் நெகிழ வைத்தது...


Next Story

மேலும் செய்திகள்