"மனதில் பூத்த காதல் மரத்தில் உதிர்ந்தது" - இறந்த நிலையில் காதல் ஜோடி

x

மணப்பாறையை அடுத்த கருத்தகோடங்கிப்பட்டி பகுதியை சேர்ந்த 10ம் வகுப்பு பள்ளி மாணவி, கடந்த 6 ம் தேதி வீட்டில் இருந்து மாயமானார். மாணவியை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால், இதுதொடர்பாக குடும்பத்தினர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த நிலையில், குமரிகட்டி மலைப்பகுதியில் உள்ள ஒரு மரத்தில், இளைஞரும், மாணவியும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். மாணவியுடன் சேர்ந்து உயிரிழந்த இளைஞர் நைனான் என்பதும், இருவரும் காதலித்து வந்ததும் தெரியவந்தது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், தற்கொலைக்கான காரணம் குறித்து


Next Story

மேலும் செய்திகள்