மனைவியுடன் தகாத உறவில் இருந்த உயிர் நண்பன்.. துரோகத்தை பிடுங்கி எரிந்து கணவன் செய்த பகீர் காரியம்

x

சென்னையில் தனது மனைவியுடன், திருமணம் தாண்டிய உறவில், இருந்த நண்பரை, கணவர் சரமாரியாக கத்தியால் தாக்கியுள்ளார். புதுவண்ணாரப்பேட்டை ஜீவா நகரை சேர்ந்த சங்கரும், பூண்டியை சேர்ந்த உதயாவும் நண்பர்கள். சங்கரின் மனைவியோடு, உதயாவிற்கு திருமணம் தாண்டிய உறவு இருந்துள்ளது. இதனையறிந்த சங்கர், தனது மனைவியை பார்க்க உதயாவை, சரமாரியாக கத்தியால் தாக்கியுள்ளார். உதயா, உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், சங்கர் தானே, காவல்நிலையத்தில் சரண் அடைந்தார்.


Next Story

மேலும் செய்திகள்