"வயது மூத்தோருக்கு புதிய பென்ஷன் வசதி"...LIC அறிமுகப்படுத்திய திட்டத்தில் இவ்வளவு பயன்களா..!

x

எல்.ஐ.சி நிறுவனம் "ஜீவன் தாரா 2" என்ற புதிய பென்ஷன் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது தனிநபர் சேமிப்புடன் கூடிய பங்குச்சந்தை சாரா ஒத்திவைப்பு திட்டமாகும். இந்த திட்டத்தில் வாடிக்கையாளர் பாலிசி தொடங்கும் போதே உத்தரவாதமளிக்கப்பட்ட பென்ஷன் தொகையை தேர்வு செய்ய முடியும் என்பது சிறப்பம்சம் ஆகும். வயது மூத்தோருக்கு அதிக பென்ஷன் தரும் இத்திட்டத்தில் 20 வயது முதல் 80 வயது வரையுள்ள அனைவரும் பயன் அடையலாம் என எல்.ஐ.சி நிறுவன தலைவர் சித்தார்த்த மொஹந்தி தெரிவித்துள்ளார்


Next Story

மேலும் செய்திகள்