கொளுத்தும் வெயிலில் மரத்தின் மேல் மாஸாக ரெஸ்ட் எடுத்த சிறுத்தை!

x

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில், கடும் வறட்சிக்கு நடுவே சிறுத்தை ஒன்று ஓய்வெடுக்கும் காட்சியை, தமிழக வனத்துறை செயலர் சுப்பிரியா சாகு பகிர்ந்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்