அதிகாலையிலே காவிரி ஆற்றில் பயங்கரம்.. பாய்ந்த வாகனம்.. துடிதுடித்து பலி

x

திருப்பத்தூரில் இருந்து பழம் பாரம் ஏற்றி வந்த ஈச்சர் மினி லாரி தேசிய நெடுஞ்சாலை காவேரி ஆற்றுப் பாலத்தை உடைத்துக் கொண்டு ஆற்றில் விழுந்ததில் ஒருவர் பலி ஒருவர் காயம் போலீசார் விசாரணை.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் உள்ள காவிரி ஆற்றில் பக்கவாட்டு சுவரை உடைத்துக் கொண்டு திருப்பத்தூரில் இருந்து கோவைக்கு கமலா ஆரஞ்சு பழங்கள் ஏற்றிச் சென்ற மினி லாரி தலைக்குப்புற விழுந்ததில் வெண்ணிலாவின் முன் பகுதி சிதைந்தது இதில் வாகனத்தில் சிக்கிய வாகன ஓட்டுனரும் உரிமையாளர் என சிவசங்கர் லேசான காயங்களுடன் குமாரபாளையம் தீயணைப்பு மற்றும் போலீசாரால் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டார் இதில் வாகனத்தின் உள்பகுதியில் சிக்கிக் கொண்ட உதவியாளர் லிசி கிரேன் உதவி மூலம் சுமார் ஒரு மணி நேர போராடி மீட்கப்பட்டார் இதில் நிசி உயிரிழந்தார் இது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து சடலத்தை மீட்டு மரபுளையும் அரச மருத்துவமனைக்கு பிரயோகப் பிரசவத்திற்கு அனுப்பி வைத்தனர்


Next Story

மேலும் செய்திகள்