15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய இளைஞர்.. ஆசை வார்த்தை கூறி அத்துமீறல்..! | Kulithalai | Karur

x

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே, சிறுமியை கர்ப்பமாக்கிய இளைஞரை, போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர். யோகி என்ற இளைஞர், அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்த 15 வயது சிறுமியிடம் காதலிப்பதாக ஆசைவார்த்தைகள் கூறி, அவரிடம் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனால் சிறுமிக்கு வயிற்று வலி ஏற்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தபோது, அவர் 3 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.


Next Story

மேலும் செய்திகள்